அன்பு நண்பர்களே இனிமையான இரவு வேளையிலே மீண்டும் ஒரு முறை உங்களை சந்திப்பதில் மனம் மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பொழுது நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு வீடியோ ஒரு மூன்று வயது சிறுமியின் அறிவுரை : எவ்வாறு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ?கவலைப்படாமல் நமக்கு என்று கடவுள் இருக்கிறார் என்பதையும் அந்த பச்சிளம் குழந்தை தன்னுடைய பிஞ்சு மழலை ஆங்கிலத்தில் மிக அருமையாக நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறது .அதை கண்டு மகிழ்வோம் அதன்படி நாமும் வாழ்வோம்.
Posts
Showing posts from March, 2020
- Get link
- X
- Other Apps
எதுவுமே சரியில்லாத போதும்....!! எல்லாம் சரியாகிவிடும்....!! என்று...... நம்புவது தான் வாழ்க்கை....!! _ புத்தர் விடுமுறை கிடைத்தது விரையமாக்க அல்ல.....!!! விழிப்புணர்வுடன் இருந்து உடல் நலனை காக்க.....!!!! நமக்கு கிடைக்கும் செய்திகளை விளையாட்டாக எடுக்காமல்....!!! உண்மை என நம்பி நம்மை காத்துக் கொள்வோம்... ! நம்மை மீறிய சக்தி உண்டு என்று நாம் நம்புபவர்கள்... விடுமுறையில் இருந்தாலும் நம்முடைய சகோதரர்கள் நம் இந்திய தேசத்திலே கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை இறைவனிடத்தில் சமர்ப்பித்து விரைவில் குணமடையும் படி பிரார்த்தனை செய்வோம். நாமும் இந்நோயினால் பாதிக்கப்படாமல் நம்மையே நாம் பாதுகாத்துக் கொள்வோம்!!!.
- Get link
- X
- Other Apps
பிரபஞ்சமே பயத்தின் அச்சத்தில் உறைந்து கிடக்கும் இந்நாட்களில் , பயத்தை நீக்கி , பயனுள்ள விதத்தில் நேரத்தை வீணாக்காமல் நமது மூளைக்கு நல்லவற்றை கொடுத்து பயன் பெறுவோம். இதோ உங்களுக்காக என்னால் முடிந்த சில உதவிகள். ( இதை வாசித்து சரியான பதில் எழுத வாழ்த்துக்கள் !) ஊக்குவித்தல் பிராய்டின் இயல்பூக்கக் கோட்பாடு: மனிதனின் செயல்களுக்கு அடிப்படையாக அமைவது இயல்பூக்கம் ஆகும். "ஒரு உயிரினை செயல்படத் தூண்டும் பிறவியுடன் கூடிய உந்து சக்தியைத்தான் இயல்பூக்கம் என அழைக்கிறோம். இயல்பூக்கங்கள் இருவகைப்படும் ...
- Get link
- X
- Other Apps
மகளிர் தின விழா கொண்டாட்டம்_ 2020 எங்கள் மீனாட்சி கல்வியல் கல்லூரியில் மகளிர் தின விழாகொண்டாட்டம் கோலாகலமாககொண்டாடப்பட்டது.எமது கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் சா. மில்டன் அவர்களது தலைமையில் அனைத்து உதவி பேராசிரியர்களும் இதில் இனிதே கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை மிக சிறப்பாக நடத்தினார்கள். எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எமது கல்லூரி முதல்வர் முனைவர் டாக்டர் சா. மில்டன் அவர்கள் தன்னுடைய உரையில் பெண்களின் மேன்மையும் நாங்கள் எவ்வாறு வாழ வேண்டும் எனவும் தன்னுடைய சிந்தனை கருத்துகளை ஒரு நொடி பொழுதில் மலர்களை போல் அள்ளி தூவி விட்டது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. எமது கல்லூரியின் உதவி பேராசிரியை திருமதி ரெஜினா அவர்கள் தன்னுடைய அதிரடி பேச்சினால் அரங்கையே அதிரவைத்தார். அவருடைய பேச்சில் பல உண்மைகள் உருண்டோடி இருந்தது. கவிதை தாயும் தாரமும் தாய் - கருவில் சுமப்பவள் தாரம் - கழுத்தில் சுமப்பவள் தாய் - பெற்றெடுப்பவள் தாரம் - தத்தெடுப்பவள். தாய் - இதய துடிப்பு தருபவள் தாரம் - இயக்கத்தில் த...
கரோனா வைரஸ்
- Get link
- X
- Other Apps
ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ் உங்களுடன் சில உண்மை சம்பவங்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி ". பணத்தைத் தேடி ஓடுகிறோம் வாழ்க்கையை தேடி ஓடுகிறோம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று ஓடுகிறோம் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள ஏனோ தயங்குகிறோம். நாம் நன்றாக இருந்தால் தான் ,நம்மால் நன்றாக உழைக்க முடியும் .நாம் நன்றாக உழைத்தால் தான், நம் குடும்பத்தை காப்பாற்ற முடியும் .எங்கெங்கோ அலைந்து திரிந்து, பல்வகையான செய்திகளை கேட்டு, மனம் கசந்து கேள்விக்குறியோடு நின்றுகொண்டிருக்கும், நம் அனைவருக்கும் ஒரு அரிய செய்தி !முக்கியமான செய்தி இதோ உங்களுக்காக! 2001- Anthrax is going to kill us 2002- West Nile Virus is going to kill us 2003- SARS is going to kill us 2005- Bird Flu is going to kill us 2006- Ecoli is going to kill us 2008- Financial Collapse is going to kill us 2009- Swine Flu is going to kill us 2012- The Mayan calendar predicts the world ending 2013- North Korea is going to cause WW III...
Education has create students.
- Get link
- X
- Other Apps
கல்வி என்பது ஒரு மாணவனை உருவாக்க வேண்டும் இதுவே ஆசிரியர்களின் தலைசிறந்த கடமை . திறமைசாலியான மாணவன் தனியார் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பது அவசியமல்ல அரசாங்கப் பள்ளியில் படித்தாலும் அரசாங்க சம்பளம் வேண்டும் என்பதற்காக எவ்வளவு முறை தேர்வு எழுதி வெற்றி பெறுகிறோம் இதை நாம் எப்பொழுதுமே நினைவில் கொண்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் இளைய தலைமுறையை வருங்கால இந்தியாவின் தூண்கள் ஆக மாற்ற வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆந்திர மாநிலத்தின் மாணவன். ஆந்திர முதலமைச்சர் ஸ்ரீ ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு அனைவரும் தலை வணங்குவோம்.