Posts

Showing posts from October, 2024

நான் ரசித்த வரிகள்

📌💎📌💎📌💎📌💎 ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கி‌ இருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம் நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன் என்று சொன்னார். அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார் தெரியுமா? என்று பெருமையாகச் சொன்னார். அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம் எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார் என்று கூறினார். அதனைக் கேட்ட அத்தோழி எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி *மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர,* உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும் என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார். அதைக்கேட்ட விவசாயி தான் இரண்டை மூன்றாக்கியது, இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான். ஆனாலும், முப்பதடி பாம்பைக்கொன்ற பெரும...

inspiring stories to share and have

நான் மிகவும் ரசித்த பதிவு உபுண்டு [UBUNTU] ஒரு அழகான கதை : ஒரு மானுடவியலாளர் [anthropologist] ஆப்ரிக்க பழங்குடியின சிறுவர்களுக்காகஒரு போட்டி நடத்தினார். அவர் ஒரு கூடை நிறைய பழங்களை நிரப்பி ஒரு மரத்தின் கீழ் வைத்தார். அந்தச் சிறுவர்களை அந்த மரத்திலிருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி வரிசையாக நிற்க வைத்தார். யார் முதலில் அந்த மரத்தை தொடுகிறாரோ அவர்களுக்கு அந்த கூடை பழம் முழுவதும் பரிசாகத் தரப்படும் என்று அறிவித்தார். அவர் அந்த சிறுவர்களை தயார் நிலையில் வைத்து விசில் ஊதினார். அப்பொழுது அந்தச் சிறுவர்கள் என்ன செய்தனர் தெரியுமா? அவர்கள் அனைவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஒன்றாக ஓடி மரத்தை அடைந்து, அந்தப் பழங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்கினர். அந்த மானுடவியலாளர் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தீர்கள்? என வினவினார். அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் "உபுண்டு எனக் குரல் எழுப்பினர். அதற்கு அர்த்தம் "பிறர் சோகத்துடன் இருக்கும்போது எப்படி ஒருவர் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியும்? "உபுண்டு" என்பதன் பொருள் "நான் என்றால் அது நானல்ல! நாங்கள்!! [ I ...

Small appreciation for the great man

கலைந்த தலை செருப்பில்லாத கால்கள். அழுக்கு வேட்டி, சட்டை, வெள்ளந்தியான தோற்றம். இதுதான் ஹரியின் அடையாளம். யார் இந்த ஹரி. மதுரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை எரிக்கவும், புதைக்கவும் செய்யக் கூடிய மயான உதவியாளராக பணியாற்றுபவர். சென்னையில் கடந்த வாரம் சுதேசி என்ற பருவ இதழ் நடத்திய சாதனையாளர்களுக்கான "துருவா விருது' வழங்கும் விழாவில் விருது பெறுவதற்காக உட்கார்ந்திருந்தார் அவர். தாய்,தந்தையை இழந்த நிலையில் வறுமையும், வாழ்க்கையும் விரட்ட இவர் 12 வயதில் தஞ்சம் அடைந்த இடம்தான் மதுரை தத்தநேரி மயானமாகும். பசிக்காக நேர்மையான எந்த வேலையும் செய்யத் தயராக இருந்த ஹரிக்கு அங்கிருந்த வெட்டியான் எனப்படும் மயான உதவியாளர்களின் உதவியாளாக இருக்கும் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தது என்பதோடு நேர, நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது. மயானம் இவருக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது, அதில் முக்கியமானது எதற்கும் ஆசைப்படாதே என்பதுதான். இதன் காரணமாக இவர் படிப்படியாக வளர்ந்து மயான உதவியாளராக மாறி கிட்டத்தட்ட நாற்பது வருட காலமாக இந்த வேலையை செய்த போதும், தனக்கு என்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் தன் தேவைக்கு மே...

inspiring thoughts

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *_வாழ்க்கையில் சில_* *_மனிதர்களிடம்_* *_கேள்வியையும்...!!_* *_சில மனிதர்களிடம்_* *_பதில்களையும்_* *_எதிர்பார்க்காமல்_* *_இருப்பது மிகவும் நல்லது......!!_* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🐯🐈🐯🐈🐯🐈🐯🐈🐯  🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *தங்களுடைய தவறுக்கு* *சிறந்த கதை சொல்வது* *தான் சிலமனிதரின் சிறப்பு.......!!* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🦊🦝🦊🦝🦊🦝🦊🦝🦊 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥  *_உழைத்து சாப்பிடும் போது_*  *_அப்பாவின் அருமையும்....!!_* *_சமைத்து சாப்பிடும்_* *_போது அம்மாவின்_* *_அருமையும் தெரியும்........!!_* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 💫💥💫💥💫💥💫💥💫 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *ஒவ்வொருவருக்கும்* *ஒரு கதை இருக்கும்......!!* *புரட்டி பார்க்காமல்* *யாரையும் மதிப்பிடாதீர்கள்.....!!* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🙊🙉🙈🙊🙉🙈🙊🙉🙈  ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ *உனக்கு உண்மையாக இருக்கிறவர்களுக்கு மட்டும் நீ உண்மையாக இரு.* *அதை விட்டுட்டு எல்லோருக்கும் உண்மையாக இருந்தால்.* *நீ நல்லவன் இல்லை. உலகத்திலேயே சிறந்த அடி முட்டாள்.!* ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ 🦁🐅🦁🐅🦁🐅🦁🐅🦁  ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️...