Posts

inspiring reality about faith

*The New Priest Disguised as a Homeless Beggar—What His Parish Did Shocked Everyone* (Today I read this story, it so touched me. So thought of sharing it with you. Read it with patience. It might touch you too Sunny Jacob SJ) Father Matteo Rossi was a young priest in his mid-thirties, known for his gentle homilies and tireless work with the poor. After serving five years in a small countryside parish, the bishop called him into his office. “Father Matteo,” the bishop said, smiling warmly, “I’m assigning you to St. Anne’s Parish in the city. It’s a larger community, with both blessings and challenges. They have a strong history of devotion, but also… a tendency toward comfort.” Matteo nodded. He had heard of St. Anne’s. It was one of the most prosperous parishes in the diocese, filled with businessmen, politicians, and well-dressed families. Its buildings were modern, its choirs professional, its events elaborate. “Your challenge,” the bishop continued, “is to remind them that faith wit...

my hope

Image

Touched my heart.

திரு ரமேஷ் லட்சுமணன் என்பவரின் பதிவு என் மனதை தொட்டது. அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சிஅடைகிறேன்..! 💯இந்த 26 வார்த்தைகள்..!  எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்..💯 #A - Appreciation மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். #B - Behaviour புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். #C - Compromise அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். #D - Depression மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். #E - Ego மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள். #F - Forgive கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள். #G - Genuineness எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள். #H - Honesty தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள். #I - Inferiority Complex எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள். ...

My Favourite quotes from Dad and Mom

Image

தாய்மொழியின் சிறப்பு

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது. கன்னடா------முடியாது தெலுங்கு----- முடியாது மலையாளம்------முடியாது ஏனைய மொழிகள்----முடியாது ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது. ஆனால் தமிழில்..... தமிழ்,  தமிழ்ச்செல்வி,  தமிழ்ச்செல்வன்,  தமிழரசன்,  தமிழ்க்கதிர்,  தமிழ்க்கனல்,  தமிழ்க்கிழான், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி,  தமிழ்மாறன்,  தமிழ்முடி,  தமிழ்வென்றி,  தமிழ்மல்லன்,  தமிழ்வேலன்,  தமிழ்த்தென்றல்,  தமிழழகன், தமிழ்த்தும்பி, தமிழ்த்தம்பி, தமிழ்த்தொண்டன், தமிழ்த்தேறல்,  தமிழ்மறை,  தமிழ்மறையான்,  தமிழ்நாவன்,  தமிழ்நாடன்,  தமிழ்நிலவன்,  தமிழ்நெஞ்சன்,  தமிழ்நேயன்,  தமிழ்ப்பித்தன்,  தமிழ்வண்ணன்,  தமிழ்ப்புனல்,  தமிழ்எழிலன்,  தமிழ்நம்பி,  தமிழ்த்தேவன்,  தமிழ்மகன்,  தமிழ்முதல்வன்,  தமிழ்முகிலன், தமிழ் வேந்தன், தமிழ் கொடி. என்று தமிழோடு... தமிழ் மொழியோடு...

நான் ரசித்த வரிகள்

📌💎📌💎📌💎📌💎 ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கி‌ இருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம் நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன் என்று சொன்னார். அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார் தெரியுமா? என்று பெருமையாகச் சொன்னார். அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம் எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார் என்று கூறினார். அதனைக் கேட்ட அத்தோழி எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி *மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர,* உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும் என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார். அதைக்கேட்ட விவசாயி தான் இரண்டை மூன்றாக்கியது, இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான். ஆனாலும், முப்பதடி பாம்பைக்கொன்ற பெரும...

inspiring stories to share and have

நான் மிகவும் ரசித்த பதிவு உபுண்டு [UBUNTU] ஒரு அழகான கதை : ஒரு மானுடவியலாளர் [anthropologist] ஆப்ரிக்க பழங்குடியின சிறுவர்களுக்காகஒரு போட்டி நடத்தினார். அவர் ஒரு கூடை நிறைய பழங்களை நிரப்பி ஒரு மரத்தின் கீழ் வைத்தார். அந்தச் சிறுவர்களை அந்த மரத்திலிருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி வரிசையாக நிற்க வைத்தார். யார் முதலில் அந்த மரத்தை தொடுகிறாரோ அவர்களுக்கு அந்த கூடை பழம் முழுவதும் பரிசாகத் தரப்படும் என்று அறிவித்தார். அவர் அந்த சிறுவர்களை தயார் நிலையில் வைத்து விசில் ஊதினார். அப்பொழுது அந்தச் சிறுவர்கள் என்ன செய்தனர் தெரியுமா? அவர்கள் அனைவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஒன்றாக ஓடி மரத்தை அடைந்து, அந்தப் பழங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்கினர். அந்த மானுடவியலாளர் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தீர்கள்? என வினவினார். அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் "உபுண்டு எனக் குரல் எழுப்பினர். அதற்கு அர்த்தம் "பிறர் சோகத்துடன் இருக்கும்போது எப்படி ஒருவர் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியும்? "உபுண்டு" என்பதன் பொருள் "நான் என்றால் அது நானல்ல! நாங்கள்!! [ I ...